sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது  வழங்கல்

/

நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது  வழங்கல்

நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது  வழங்கல்

நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது  வழங்கல்


ADDED : ஆக 16, 2024 06:18 AM

Google News

ADDED : ஆக 16, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: கடலுாரில் நடந்த சுதந்திர தின விழாவில், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது வழங்கினார்.

சுதந்திர தின விழா, கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. விழாவில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு கலெக்டர் விருது வழங்கினார்.

அதில் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பணிக்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபனுக்கு கலெக்டர் விருது வழங்கினார். அதே போல் கீழணை செயற்பொறியாளர் கொஞ்சிநாதன், வல்லம்படுகை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோரும் விருது பெற்றனர்.






      Dinamalar
      Follow us