sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆடிப்பெருக்கு விழாவிற்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்

/

ஆடிப்பெருக்கு விழாவிற்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்

ஆடிப்பெருக்கு விழாவிற்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்

ஆடிப்பெருக்கு விழாவிற்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்


ADDED : ஆக 02, 2024 11:00 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்- வேப்பூர் அருகே ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.

வேப்பூர் அடுத்த சிறுநெசலுார் ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

ஊராட்சித் தலைவர் மஞ்சுளா வேல்முருகன் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்தாள் குணா முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் ரஜினி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பொது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கினார்.

தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, நிர்வாகிகள் ராஜேஸ்வரி, செந்தில்குமார், மாரிமுத்து, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, தி.மு.க., ஆட்சியின் சாதனைகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us