sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்ட அளவில் கட்டுரை போட்டி மாணவிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு

/

மாவட்ட அளவில் கட்டுரை போட்டி மாணவிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு

மாவட்ட அளவில் கட்டுரை போட்டி மாணவிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு

மாவட்ட அளவில் கட்டுரை போட்டி மாணவிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு


ADDED : ஆக 02, 2024 10:44 PM

Google News

ADDED : ஆக 02, 2024 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, - தமிழ்நாடு நாள் விழாவில் மாவட்ட அளவில் நடந்த கட்டுரைப்போட்டியில் முதலிடம் பிடித்து பரிசு பெற்ற வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு தொகை, சான்று வழங்கினர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வுகுப்பு மாணவி ஆன்ட்ரியா, கடந்த மாதம் 17 ஆம் தேதி கடலுாரில் நடந்த மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து பரிசு பெற்றார்.

மாணவி ஆன்ட்ரியாவை பள்ளி தாளாளர் அகஸ்டின், தலைமை ஆசிரியர் தேவராஜன் ஆகியோர் பாராட்டி ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை சான்று வழங்கினர்.

பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பரிசு பெற்ற மாணவி ஆன்ட்ரியாவை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us