sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு

/

தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு


ADDED : மார் 10, 2025 12:19 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை; புவனகிரி ஒன்றிய தி.மு.க., சார்பில், லால்புரம், புவனகிரி பாலம், பஸ் நிலையம், பங்களா உட்பட நான்கு இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

புவனகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் டாக்டர் மனோகர் தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், ரோஸ்மில்க், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

தொடர்ந்து, பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், புவனகிரி நகர செயலாளர் கந்தன், ஒன்றிய அவைத் தலைவர் மாறன், பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல், பொறியாளர் அணி ராமன், துணை செயலாளர் குமரவேல், பொருளாளர் மேகநாதன், ரவி, ஜெகதீசன்,ரங்கபாணி, நிர்வாகிகள் எழில்வேந்தன், பன்னீர்செல்வம், நடராஜன், அரவிந்தன், சண்முகம், மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us