sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடிகால் வசதி டி.ஆர்.ஓ., ஆய்வு

/

வடிகால் வசதி டி.ஆர்.ஓ., ஆய்வு

வடிகால் வசதி டி.ஆர்.ஓ., ஆய்வு

வடிகால் வசதி டி.ஆர்.ஓ., ஆய்வு


ADDED : செப் 07, 2024 05:41 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: கீரப்பாளையம் அடுத்த வீரசோழகன் ஊராட்சி ராமச்சந்திரா அவன்யூ பகுதியில் மழை நீர் வடிகால் குறித்து டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார்.

கீரப்பாளையம் ஒன்றியம், வீரசோழகன் ஊராட்சிக்குட்பட்ட நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியது. வடிகால் வசதி தேவை என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் நேற்று முன்தினம் ராமச்சந்திரா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து டி.ஆர்.ஓ., ராஜசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

தாசில்தார் ஹேமாஆனந்தி, தலைமை நில அளவையர் சந்திரகாசன், மண்டல தாசில்தார் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாரதி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us