sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கலைமகள் பள்ளியில் போதை விழிப்புணர்வு

/

கலைமகள் பள்ளியில் போதை விழிப்புணர்வு

கலைமகள் பள்ளியில் போதை விழிப்புணர்வு

கலைமகள் பள்ளியில் போதை விழிப்புணர்வு


ADDED : ஆக 25, 2024 11:54 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில். காஸ்மோ பாலிட்டன் லயன்ஸ் சங்கம் சார்பில், போதை ஓழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணிக்கு, பள்ளி நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தாளாளர் பரணிதரன், செயலாளர் பாலாராவாயன் முன்னிலை வகித்தனர். முதல்வர் சஞ்சய்காந்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக இன்ஸ்பெக்டர் ரேவதி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணியில் மாணவர்கள் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியில், காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்க தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் வித்யாசாகர் மற்றும் ரவிச்சந்திரன், முகம்மது யூசுப், கதிர், சம்பந்தம் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பள்ளி துணை முதல்வர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us