sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போதை பொருள் விற்பனை தடுக்கப்படும்: டி.எஸ்.பி., ராஜா

/

போதை பொருள் விற்பனை தடுக்கப்படும்: டி.எஸ்.பி., ராஜா

போதை பொருள் விற்பனை தடுக்கப்படும்: டி.எஸ்.பி., ராஜா

போதை பொருள் விற்பனை தடுக்கப்படும்: டி.எஸ்.பி., ராஜா


ADDED : ஆக 29, 2024 11:08 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து, தகவல் தெரிவிக்கலாம் என, டி.எஸ்.பி., ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்ருட்டி புதிய டி.ஸ்.பி.,யாக ராஜா பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறுகையில், பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகமாக உள்ளதாக வந்த தகவலின்பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, ரவுடிசம் குறித்து பொதுமக்கள் நேரடியாக எனது மொபைல் எண் 94982 32644 ல் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் கூறுவோர் குறித்து ரகசியம் காக்கப்படும். நகரில் போக்குவரத்து போலீசார் மூலம் முக்கிய வீதிகளில் உள்ள போக்குவரத்து சீர்கேடுகள் களையப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us