sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பதவிகள் முடிவதால் ஊராட்சிகளில் தாராளம்

/

பதவிகள் முடிவதால் ஊராட்சிகளில் தாராளம்

பதவிகள் முடிவதால் ஊராட்சிகளில் தாராளம்

பதவிகள் முடிவதால் ஊராட்சிகளில் தாராளம்


ADDED : செப் 11, 2024 12:18 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள், 30 துணை கிராமங்கள் உள்ளன.

இங்கு, ஆண்டுதோறும் ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற புதிய திட்டப்பணிகள், அங்கன்வாடி, அரசு பள்ளி கட்டடங்கள், புதிய தார்சாலை, தனிநபர் கழிவறை, கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட பணிகளுக்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிய சில மாதங்கள் உள்ளதால், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதிகளை ஊராட்சி தலைவர்கள் தாராளமாக செலவு செய்து வருகின்றனர். விரைவில் ஒதுக்கீடு செய்தபணத்தை காலி செய்கின்றனர்.

இதனை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல்வேறு செலவீனங்களை கணக்கு காட்டுகின்றனர். வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான நிதி விரைவில் காலியாவதால், நாம ஏதாவது சிக்கலில் சிக்கிவிடுவோமா என, ஒன்றிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us