sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துறிஞ்சிக்கொல்லை ஆலய தேர் பவனி

/

துறிஞ்சிக்கொல்லை ஆலய தேர் பவனி

துறிஞ்சிக்கொல்லை ஆலய தேர் பவனி

துறிஞ்சிக்கொல்லை ஆலய தேர் பவனி


ADDED : மே 28, 2024 05:35 AM

Google News

ADDED : மே 28, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லை பெரியநெல்லிக்கொல்லை இருமுடி மறைசாட்சி புனித செபஸ்தியார் ஆலய, 120 வது தேர்பவனி விழா நடந்தது.

இந்த ஆலயத்தில் 9 நாள் பெருவிழா கொடியேற்றம் கடந்த 18ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 19ம் தேதி காலை 8.00 மணிக்கு நற்கருணை ஆராதனையில் பங்கு தந்தை சாமுவேல் உரையாற்றினார். 25ம் தேதி வரையில் தேர்பவனி திருப்பலி நடந்தது. 26ம் தேதி காலை பெருவிழா திருப்பலியும், முதல் நற்கருணை விருந்து உபசரிப்பும், இரவு 10.30 மணிக்கு மூன்று தேர்கள் அலங்கரித்து ஊர்வலம் நடந்தது.






      Dinamalar
      Follow us