sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

/

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை


ADDED : ஜூலை 13, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே, பூச்சிமருந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்

குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம், இடங்கொண்டான்பட்டு, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், அஞ்சாபுலி, 76; இவருக்கு மூட்டு வலி இருந்து வந்தது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருப்பினும் வலி இருந்ததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம், பூச்சிமருந்தை குடித்தார்

உடன், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us