sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலூர் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

/

பாலூர் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

பாலூர் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

பாலூர் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு


ADDED : ஜூன் 19, 2024 01:14 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த பாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி தலைமை தாங்கினார்.

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.

கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கடலுார் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் பேசினார்.

சுற்றுச்சூழல் தொடர்பாக நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆசிரியர் ஜெயபால் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us