sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டியில் வரும் 27ம் தேதி இ.எஸ்.ஐ., பி.எப்., குறைதீர்வு முகாம்

/

பண்ருட்டியில் வரும் 27ம் தேதி இ.எஸ்.ஐ., பி.எப்., குறைதீர்வு முகாம்

பண்ருட்டியில் வரும் 27ம் தேதி இ.எஸ்.ஐ., பி.எப்., குறைதீர்வு முகாம்

பண்ருட்டியில் வரும் 27ம் தேதி இ.எஸ்.ஐ., பி.எப்., குறைதீர்வு முகாம்


ADDED : பிப் 22, 2025 07:29 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; இ.எஸ்.ஐ., மற்றும் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் பண்ருட்டியில் வரும் 27ம் தேதி குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக கடலுார் கிளை மேலாளர் லுார்துசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக இருவார விழாவை முன்னிட்டு, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துடன் இணைந்து நடத்தும் சிறப்பு குறைதீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் வரும் 27ம் தேதி பண்ருட்டியில் உள்ள புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடக்கிறது.

இதில் இ.எஸ்.ஐ.சி., கிளை மேலாளர், இ.பி.எப்.ஒ., அதிகாரி கலந்து கொள்ள உள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் இந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us