sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோஷ்டி மோதல்: 5 பேர் மீது வழக்கு

/

கோஷ்டி மோதல்: 5 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்: 5 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்: 5 பேர் மீது வழக்கு


ADDED : செப் 08, 2024 06:06 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில், வீட்டு முன்பு கழிவு நீர் ஓடியதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.

கடலுார் உண்ணாமலை செட்டிச்சாவடி விசாலி நகரை சேர்ந்தவர் பாஞ்சாலம், 62; இவரது வீட்டு கழிவுநீர் அருகே உள்ள உதயகுமார் 35; வீட்டு வழியாக ஓடியுள்ளது. இதனை உதயக்குமார் தட்டிகேட்டதால் தகராறு ஏற்பட்டு இரு தரப்பாக தாக்கி கொண்டனர்.

உதயக்குமார், அவரது தந்தை சண்முகம், தாய் பெரியநாயகி ஆகியோர், பாஞ்சாலம் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமியை தாக்கினர்.

பாஞ்சாலம் ஜெயலட்சுமி ஆகியோர் உதயகுமாரை தாக்கினர். இதில், படுகாயமடைந்த பாஞ்சாலம், உதயக்குமார் இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து பாஞ்சாலம், உதயக்குமார் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் உதயகுமார், சண்முகம், பெரியநாயகி, பாஞ்சாலம், ஜெயலட்சுமி ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us