sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் விபத்தில் விவசாயி சாவு

/

பைக் விபத்தில் விவசாயி சாவு

பைக் விபத்தில் விவசாயி சாவு

பைக் விபத்தில் விவசாயி சாவு


ADDED : செப் 15, 2024 07:01 AM

Google News

ADDED : செப் 15, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே நாய் துரத்தியதால் பைக்கில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழந்தார்.

புவனகிரி அருகே வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்,42; விவசாயி.

நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், கீரப்பாளையத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்றார். மேலக்கீரப்பாளையம் கண்ணன் கோவில் அருகில் சென்றபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் துரத்தியுள்ளது. இதனால், தவறி விழுந்தவர் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார்.

அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலையில் இறந்தார்.

இதுகுறித்து வெங்கடேஷ் மனைவி கலைவாணி கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us