sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயி கண்கள் தானம்

/

விவசாயி கண்கள் தானம்

விவசாயி கண்கள் தானம்

விவசாயி கண்கள் தானம்


ADDED : மார் 07, 2025 07:12 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், நெல்லிக்குப்பம் வாழப்பட்டை சேர்ந்த விவசாயி கோபால், 80 உடல்நலக் குறைவால் இறந்தார்.அவரது கண்களை தானமாக வழங்க, அவரது மகன்கள் பெருமாள், ஜலபதி, மகள்கள் முத்துலட்சுமி, மின்னல்கொடி, மருமகள் கார்குழலி முன்வந்தனர்.

அதையடுத்து, அரிமா சங்க பொருளாளர் கார்த்தி முயற்சியால், கடலூர் அரசு மருத்துவமனை கண் டாக்டர் சிவா தலைமையிலான மருத்துவ குழுவினர் முதியவரின் கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கினர்.






      Dinamalar
      Follow us