sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி; விருத்தாசலம் அருகே சோகம்

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி; விருத்தாசலம் அருகே சோகம்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி; விருத்தாசலம் அருகே சோகம்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி; விருத்தாசலம் அருகே சோகம்


ADDED : செப் 01, 2024 11:30 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த எடைச்சித்துார் புதுக்குப்பம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் வெங்கடேசன், 46. இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு தோட்டத்தில் மின் விளக்கு போட சென்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. படுகாயமடைந்த வெங்கடேசனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக் கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அவரது மனைவி அம்சவள்ளி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us