sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : மே 07, 2024 03:52 AM

Google News

ADDED : மே 07, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடுவீரப்பட்டு அடுத்த நரியன்குப்பத்தை சேர்ந்த ராஜசேகரன் மகள் கனிதா, 20; இவர், கடலுாரில் உள்ள தையல் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கியவர்,நேற்று காலையில் காணவில்லை. கடலுார் அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்த நபர், கடத்தி சென்றிருக்கலாம் என, கனிதாவின் தந்தை ராஜசேகரன், நடுவீரப்பட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us