sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஜூன் 25, 2024 07:23 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் ஆனந்தநாயகி, 30.

இவருக்கும் அகரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும், 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

தற்போது ஆனந்தநாயகி, 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த, 6 மாதமாக தந்தை வீட்டில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்த ஆனந்தநாயகி திடீரென மாயமானார்.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில மணிவண்ணன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us