ADDED : ஜூன் 26, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஒறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஆர்த்தி, 22; இவர் கடந்த 22ம் தேதி அதிகாலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் ஆறுமுகம் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.