sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : ஆக 04, 2024 11:43 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே திருமணம் ஏற்பாடு செய்த நிலையில் பட்டதாரி பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அடுத்த சாத்தப்பாடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சங்கர்; கூலித்தொழிலாளி. இவரது மகள் சங்கீதா, 22; பி.காம் பட்டதாரியான இருவருக்கு உறவினர் மாப்பிள்ளையை திருமணம் பேசி முடிவு செய்தனர்.

நேற்று முன்தினம் சங்கீதாவின் பெற்றோர் 100 நாள் வேலைக்கு சென்றனர். மாலையில் வீட்டிற்கு வந்த போது, உள் பக்கம் தாழிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சங்கீதா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us