sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

/

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

குடும்ப தகராறில் பெண் தற்கொலை


ADDED : ஜூன் 10, 2024 01:07 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே கணவருடன் தகராறில் பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அடுத்த சாத்தப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிவேல் விவசாயி. இவரது மனைவி ஆனந்தஜோதி, 38; இவர்களுக்கு 14 வயதில் மகள், 16 வயதில் மகன் உள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை மீண்டும் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் விரக்தி அடைந்த ஆனந்தஜோதி, வீட்டில், சேலையால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us