sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் வயல் ஆய்வு

/

மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் வயல் ஆய்வு

மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் வயல் ஆய்வு

மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் வயல் ஆய்வு


ADDED : ஆக 13, 2024 05:53 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: கீரப்பாளையம் வட்டாரத்தில், தமிழக முதல்வரின் மண்ணுயிர்காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், தக்கை பூண்டு விதைப்பு வயல்களை சென்னை வேளாண் இயக்குனரக துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

கீரப்பாளையம் அருகே மணக்குடையான் இருப்பு கிராமத்தில், மண்ணுயிர்காப்போம் திட்டத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் தக்கை பூண்டு விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வயல்களை சென்னை வேளாண் இயக்குனரக துணை இயக்குனர் கலா ஆய்வு செய்தார்.

பின்பு விவசாயிகளிடம் நிலங்களில் தக்கை பூண்டு விதைப்பு செய்வதால் காற்றோட்டம், நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும் என்றும், 45 நாட்களில் மடக்கி உழவு செய்தால் உவர்ப்பு, கலர் தன்மை மாற்றம் ஏற்பட்டு மண் நன்கு வளம் பெறும் என தெரிவித்தார்.

கடலுார் வேளாண் துணை இயக்குனர் பிரேம்சாந்தி, உதவி இயக்குனர்கள் கீரப்பாளையம் அமிர்தராஜ், பண்ருட்டி பார்த்தசாரதி, பரங்கிப்பேட்டை நந்தினி, அலுவலர் சிவப்பிரியன், உதவி வேளாண் அலுவலர் திவாகர் மற்றும் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us