sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எம்.ஆர்.கே., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா 

/

எம்.ஆர்.கே., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா 

எம்.ஆர்.கே., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா 

எம்.ஆர்.கே., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா 


ADDED : செப் 05, 2024 07:20 PM

Google News

ADDED : செப் 05, 2024 07:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்தவேலு வரவேற்றார். நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர். திருச்சி நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் பார்த்திபன் துவக்க விழா உரையாற்றினார்.

சென்னை டெல்பி டி.வி.எஸ்., டெக்னாலஜி துணை பொது மேலாளர்கள் நாகராஜன், ராஜ்கண்ணன் ஆகியோர் பேசினர். துறைத் தலைவர் திருவாசகமூர்த்தி முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்ட வடிவமைப்பு குறித்து எடுத்துரைத்தார்.

பேராசிரியை சிவப்பிரியா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us