ADDED : ஜூலை 09, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், : சிதம்பரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
சிதம்பரத்தில், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முகாமில் 333 பேருக்கு இலவச கண் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 104 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.