sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் பஸ் நிலையத்தில் பழ வியாபாரிகள் தர்ணா

/

கடலுார் பஸ் நிலையத்தில் பழ வியாபாரிகள் தர்ணா

கடலுார் பஸ் நிலையத்தில் பழ வியாபாரிகள் தர்ணா

கடலுார் பஸ் நிலையத்தில் பழ வியாபாரிகள் தர்ணா


ADDED : மே 12, 2024 05:40 AM

Google News

ADDED : மே 12, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பஸ் நிலையத்தில் நடைபாதையில் இருந்து பழக்கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, வியாபரிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகளை அகற்ற, மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, மாநகராட்சி உதவி ஆணையர் சந்தானநாராயணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் அசோகன், பாஸ்கர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஜே.சி.பி., இயந்திரத்துடன் சென்றனர்.

பழக்கடைகளை அகற்ற பழ வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பழ வியாபாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் வியாபாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us