sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு

/

மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு

மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு

மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு


ADDED : ஜூலை 04, 2024 11:43 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவால், புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் முதுநகர் சிப்காட் வளாகத்தில், தனியார் மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து நேற்று முன்தினம் திடீரென புகைமூட்டம் வந்தது. இந்த புகை குடிகாடு-கடலுார், சிதம்பரம் சாலையில் பரவியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். தகவலறிந்த முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், தொழிற்சாலையில் இருந்த ஒரு ரசாயனம் கசிவானதால் புகைமூட்டம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us