நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சாவிற்றுக்கொண்டிருந்த ஆதிவராகநல்லுார் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த தேசநேசன், 19; கைது செய்தனர்.
அவரிடமிருந்து,80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.