sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமிகள் கர்ப்பம்; 2 பேருக்கு போக்சோ

/

சிறுமிகள் கர்ப்பம்; 2 பேருக்கு போக்சோ

சிறுமிகள் கர்ப்பம்; 2 பேருக்கு போக்சோ

சிறுமிகள் கர்ப்பம்; 2 பேருக்கு போக்சோ


ADDED : செப் 10, 2024 06:59 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்,: விருத்தாசலம் பகுதியில் சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கி இருவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை, 24. இவர் 17 வயது சிறுமியை கடந்தாண்டு திருமணம் செய்துள்ளார். கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கடந்த 6ம் தேதி, சிதம்பரம் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

மற்றொரு வழக்கு: அதேபோல், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்த மூர்த்தி,29; பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.

இதுகுறித்த புகார்களின் பேரில், ராஜதுரை மற்றும் மூர்த்தி ஆகியோர் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us