sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அம்மன் சிலை திருட்டு மர்ம நபருக்கு வலை

/

அம்மன் சிலை திருட்டு மர்ம நபருக்கு வலை

அம்மன் சிலை திருட்டு மர்ம நபருக்கு வலை

அம்மன் சிலை திருட்டு மர்ம நபருக்கு வலை


ADDED : ஆக 16, 2024 11:04 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கோவில் சிலையை நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம், அடுத்த கவரப்பட்டு பேச்சியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் கடந்த 14ம் தேதி பூஜை செய்ய கோவிலுக்கு வந்தபோது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த இரண்டரை அடி உயரமுள்ள, 5,000 ரூபாய் மதிப்பிலான பேச்சிஅம்மன் பித்தளை சிலை திருடு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கிராம தலைவர் சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, சுவாமி சிலையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us