sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு

/

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு


ADDED : ஜூன் 11, 2024 06:07 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கூ.தென்பாதி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை அவர்களது வீடுகளிலிருந்து ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு அளித்தனர்.

சேத்தியாத்தோப்பு அருகே கூ.தென்பாதி கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், தலைமை ஆசியர் இந்திரா, பள்ளிக்குழு தலைவர் ரவிச்சந்திரன், இடநிலை ஆசிரியர் அங்கயற்கண்ணி ஆகியோர் மாணவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து மேல தாளங்களுடன் அழைத்து வந்து பள்ளியில் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

கிராம பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us