sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ் பள்ளி வேன் மோதி 11 பேர் காயம்

/

அரசு பஸ் பள்ளி வேன் மோதி 11 பேர் காயம்

அரசு பஸ் பள்ளி வேன் மோதி 11 பேர் காயம்

அரசு பஸ் பள்ளி வேன் மோதி 11 பேர் காயம்


ADDED : ஆக 16, 2024 11:18 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி தனியார் பள்ளி வேன் மீது பஸ் மோதியதில் வேனில் வந்த 8 மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.

பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு கடலுார் சாலையில் இருந்து நேற்று காலை 8:40 மணிக்கு பள்ளி மினி பஸ் வந்துகொண்டிருந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை கடலுார் மெயின்ரோட்டில் வந்த போது எதிரே பண்ருட்டி- கடலுார் நோக்கிச் சென்ற அரசு டவுன்பஸ் நேருக்கு நேர் மோதியது.

இதில் மினி பஸ்சில் சென்ற பள்ளி மாணவர்கள் ஷீமா, 8; ேஹமா,14; மனோஜ்குமார்,12 உட்பட 8 மாணவர்களும், டிரைவர் ரமேஷ், 43; அரசு பஸ் டிரைவர் மணிகண்டன்,50; பஸ்சில் பயணம் செய்த ஏ.பி.குப்பம் சேர்ந்த நாகம்மா, 60; உட்பட 11 பேர் லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்தவர்கள், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us