sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு அருங்காட்சியகம் புனரமைப்பு கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வை

/

அரசு அருங்காட்சியகம் புனரமைப்பு கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வை

அரசு அருங்காட்சியகம் புனரமைப்பு கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வை

அரசு அருங்காட்சியகம் புனரமைப்பு கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வை


ADDED : மே 31, 2024 02:57 AM

Google News

ADDED : மே 31, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் அரசு அருங்காட்சியகம் ரூ.49 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டு வருவதை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.

கடலுார் அரசு அருங்காட்சியம் பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது.

இங்கு பழங்கால கற்சிலைகள், மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட அரிய பொருட்கள் போன்றவை அருங்காட்சியகத்தின் வெளியிலேயே ஆங்காங்கே போடப்பட்டு கிடந்தது.

அருங்காட்சியத்தின் உள்ளே வைப்பதற்கு போதியளவு இடவசதியில்லாமல் இருந்தது.

இந்நிலையில் அருங்காட்சியகத்தில் புதியதாக வைப்பதற்கு டைனோசர், முட்டை போன்றவை சென்னையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இவற்றையெல்லாம் வைப்பதற்காக ரூ.49 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us