sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பச்சை நிற கண்ணாடி மணி மருங்கூர் அகழாய்வில் கண்டெடுப்பு

/

பச்சை நிற கண்ணாடி மணி மருங்கூர் அகழாய்வில் கண்டெடுப்பு

பச்சை நிற கண்ணாடி மணி மருங்கூர் அகழாய்வில் கண்டெடுப்பு

பச்சை நிற கண்ணாடி மணி மருங்கூர் அகழாய்வில் கண்டெடுப்பு


ADDED : ஜூலை 14, 2024 06:32 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மருங்கூரில் நடந்த அகழாய்வில் பச்சை நிறத்திலான கண்ணாடி மணி கண்டெடுத்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மருங்கூர் ஏரிக்கரை பகுதியில், ஜூன் 18ம் தேதி முதல் அகழாய்வு துவங்கி நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குனர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பொறுப்பாளர்கள் பாக்கியலட்சுமி, சுபலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அகழாய்வில் முதலில் ராசராசன் கால செம்பு காசு, சுடுமண்ணால் ஆன வட்ட சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது பச்சை நிறத்திலான கண்ணாடி மணி ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவலான இக்கண்ணாடி மணி 12.5 மி.மீ., நீளம், 8 மி.மீ., விட்டம் 0.45 கிராம் எடை கொண்டது.

தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் மக்களின் வாழ்விட பகுதியாக இருந்துள்ளதை மேலும் உறுதிசெய்துள்ளதாக அகழாய்வு குழுவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us