sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நந்தனார் பள்ளியில் வழிகாட்டல் நிகழ்ச்சி

/

நந்தனார் பள்ளியில் வழிகாட்டல் நிகழ்ச்சி

நந்தனார் பள்ளியில் வழிகாட்டல் நிகழ்ச்சி

நந்தனார் பள்ளியில் வழிகாட்டல் நிகழ்ச்சி


ADDED : ஏப் 29, 2024 04:27 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சிதம்பரம் நந்தனார் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு நடந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல அலுவலர் லதா வரவேற்றார், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் சுப்ரமணியன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன், ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி, துணை ஆய்வாளர் வாழ்முனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us