sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

/

குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


ADDED : மே 08, 2024 12:32 AM

Google News

ADDED : மே 08, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் அடுத்த அனுப்பூர் பாளையத்தை சேர்ந்தவர் முகமது காசிம் மகன் முகமது அப்துல்லா, 42; விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வந்தார்.

விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், கடந்த 1ம் தேதி முகமது அப்துல்லா வீட்டில் அதிரெடி ரெய்டு நடத்தி, 23 கிலோ எடையுள்ள 24 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, முகமது அப்துல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின்பேரில், கலெக்டர் அருண் தம்புராஜ், முகமது அப்துல்லாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

கடலுார் மத்திய சிறையில் உள்ள அவரிடம், இதற்கான உத்தரவை, இன்ஸ்பெக்டர் முருகேசன் வழங்கினார்.






      Dinamalar
      Follow us