sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருத்துவமனை சூறை: 4 பே ருக்கு போலீஸ் வலை

/

மருத்துவமனை சூறை: 4 பே ருக்கு போலீஸ் வலை

மருத்துவமனை சூறை: 4 பே ருக்கு போலீஸ் வலை

மருத்துவமனை சூறை: 4 பே ருக்கு போலீஸ் வலை


ADDED : ஆக 06, 2024 07:07 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் வீரபாண்டியன் தெரு மாரியம்மன் கோவில் திருவிழாவில், அப்பகுதியை சேர்ந்த இளையராஜா, ஜெயராஜ் தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது.

அதில் காயமடைந்த இளையராஜா சகோதரர் செல்வமணி நேற்று முன்தினம் இரவு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற ஜெயராஜ் தரப்பினர், அங்கேயும் அவரை தாக்க முயன்றனர். அப்போது, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கதவின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து அரசு மருத்துவமனை முதன்மை குடிமையியல் மருத்துவர் சாமிநாதன் புகாரின் பேரில், ஜெயராஜ், அவரது மகன்கள் பரத், ஜெகன், ஜெகன் மகன் அப்பு ஆகிய நால்வர் மீது விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து, தலைமறைவான நால்வரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us