sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஹோட்டலில் திருட்டு: புவனகிரியில் துணிகரம்

/

ஹோட்டலில் திருட்டு: புவனகிரியில் துணிகரம்

ஹோட்டலில் திருட்டு: புவனகிரியில் துணிகரம்

ஹோட்டலில் திருட்டு: புவனகிரியில் துணிகரம்


ADDED : ஜூன் 04, 2024 11:56 PM

Google News

ADDED : ஜூன் 04, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே ஹோட்டலின் பூட்டை உடைத்து, ரூ.50 ஆயிரம் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிதம்பரம்-புவனகிரி சாலை, கீரப்பாளையத்தில் மகாராணி என்ற பெயரில் ஹோட்டல் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில், மர்ம நபர்கள், ஹோட்டல் பூட்டை உடைத்து, பெட்டியில் இருந்த ரூ. 50 ஆயிரத்தை திருடி சென்றனர்.

நேற்று காலை உரிமையாளர் ஹோட்டலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பணம் திருடு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், புவனகிரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கடந்த மாதத்தில் இருந்து புவனகிரி, கீரப்பாளையத்தில் போலீசாருக்கு சவால் விடும் நோக்கில் நடந்து வரும் திருட்டு சம்பவத்தால் அப்பகுதியினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இது வரை நடந்த திருட்டு சம்பவத்தில் ஒருவரை கூட போலீசார் பிடிக்காமல் அலட்சியமாக உள்ளதால், திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.






      Dinamalar
      Follow us