sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை புவனகிரி அருகே துணிகரம்

/

வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை புவனகிரி அருகே துணிகரம்

வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை புவனகிரி அருகே துணிகரம்

வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை புவனகிரி அருகே துணிகரம்


ADDED : ஜூலை 24, 2024 07:09 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே பு.மணவெளி மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் பூபதி,70; கணவர் இறந்த நிலையில் தனிமையில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் மூவர் சென்னையிலும், இருவர் வெளிநாட்டிலும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று வந்த பூபதி, வீட்டு திண்ணையில் படுத்து துாங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றனர்.

காலையில் எழுந்து பார்த்தபோது பொருட்கள் கொள்ளை போனது குறித்து புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us