sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு புகுந்து 4 சவரன் திருட்டு சிதம்பரத்தில் துணிகரம்

/

வீடு புகுந்து 4 சவரன் திருட்டு சிதம்பரத்தில் துணிகரம்

வீடு புகுந்து 4 சவரன் திருட்டு சிதம்பரத்தில் துணிகரம்

வீடு புகுந்து 4 சவரன் திருட்டு சிதம்பரத்தில் துணிகரம்


ADDED : ஆக 12, 2024 04:42 AM

Google News

ADDED : ஆக 12, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 4 சவரன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்

சிதம்பரம் கனகசபை நகர் 4 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்தன். 64; இவர், கடந்த 9ம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். 10ம் தேதி காலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 சவரன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. திருடுபோன பொருட்கள் மதிப்பு ரூ. 1.25 லட்சம் ஆகும்.

புகாரின் பேரில் சிதம்பரம் நகர சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்கு, மர்ம நபர்களை தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us