sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் கைது

/

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் கைது

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் கைது

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : மார் 22, 2024 05:57 AM

Google News

ADDED : மார் 22, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரை சேர்ந்தவர் செல்வகுமார், 30; இவரது மனைவி அனிதா,28; கடந்தாண்டு திருமணம் நடந்த நிலையில், அனிதா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில்,் செல்வகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த அனிதா கண்டித்தார்.

இதில், ஆத்திரமடைந்த செல்வகுமார், தாய் ஜான்சி மேரி, சகோதரி கிரேசி ஆகியோர் சேர்ந்து அனிதாவை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர். மேலும், ஜான்சி மேரி, கிரேசி ஆகியோரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us