sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : ஜூலை 06, 2024 04:50 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராபின், 29. இவரது மனைவி இன்பென்டா, 28. இருவருக்கும் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

ராபின் பெற்றோர் இன்பென்டாவை வரதட்சணை கேட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்தனர். இதன்காரணமாக, அவர் கொக்காம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இன்பென்டா தனது கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது, ராபின் மற்றும் அவரது பெற்றோர்கள் இன்பென்டாவை அசிங்கமாக திட்டி, தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ராபினை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us