sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : ஜூலை 21, 2024 06:24 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அருகே கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்

மந்தாரக்குப்பம் அடுத்த கொம்படிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி, 33. இவரது கணவர் பெருமாள், 38. இவர் கடந்த 15 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை.

மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us