sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

/

மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை


ADDED : ஜூன் 20, 2024 09:02 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே, மனைவியிடம் கண்டித்ததால் பூச்சிமருந்து குடித்த கணவர் உயிரிழந்தார்.

நடுவீரப்பட்டு அடுத்த அரசடிக்குப்பத்தை சேர்ந்தவர் தனவேல், 55; விவசாயி. கடந்த 18ம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததை மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனவேல், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். ஆபத்தான நிலையில் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று இறந்தார்.

நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us