sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : மே 06, 2024 03:32 AM

Google News

ADDED : மே 06, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம், : சேப்ளாநத்தம் கிராமத்தில் தனது மனைவியை காணவில்லை என கணவர் போலீ சில் புகார் செய்துள்ளார்.

மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. இவர் கடந்த 3ம் தேதி நள்ளிரவு 1:00 மணியளவில் வீட்டில் துாங்கி கொண்டிருந்தவர் தீடிரென எழுந்து பார்த்த போது தனது மனைவி சிந்து காணமால் போனது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது கணவர் ரகுபதி கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக் குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சிந்துவை தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us