sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி, குழந்தைகள் மாயம் கணவர் போலீசில் புகார்

/

மனைவி, குழந்தைகள் மாயம் கணவர் போலீசில் புகார்

மனைவி, குழந்தைகள் மாயம் கணவர் போலீசில் புகார்

மனைவி, குழந்தைகள் மாயம் கணவர் போலீசில் புகார்


ADDED : மார் 06, 2025 01:55 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: திட்டக்குடி அடுத்த செவ்வேரியை சேர்ந்தவர் மணிவேல், 38. இவருக்கும் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் ஆதிமூலம் மகள் தமிழரசி என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஆசினி, 9, சிவனேஷ், 7, என்ற குழந்தைகள் உள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மணிவேல் வெளிநாடு சென்றதால், தாய் வீட்டில் குழந்தைகளுடன் தமிழரசி வசித்து வந்தார்.

கடந்த ஜனவரி 16ம் தேதி நாடு திரும்பிய மணிவேல் சென்று அழைத்தபோது, தமிழரசி வர மறுத்து விட்டார்.

இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி குழந்தைகளுடன் தமிழரசி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மணிவேல் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us