sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் நகரில் நாய் தொல்லை வாகன ஓட்டிகள் பாதிப்பு

/

கடலுார் நகரில் நாய் தொல்லை வாகன ஓட்டிகள் பாதிப்பு

கடலுார் நகரில் நாய் தொல்லை வாகன ஓட்டிகள் பாதிப்பு

கடலுார் நகரில் நாய் தொல்லை வாகன ஓட்டிகள் பாதிப்பு


ADDED : ஆக 29, 2024 11:20 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

கடலுார் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் பொதுமக்களைவிரட்டி சென்று கடிப்பதோடு, வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகின்றது. நாய்துரத்தும்போது, சில வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்திலும் சிக்கி காயமடைந்துவருகின்றனர்.

எனவே, நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us