sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தலைவர்கள் சிலை திறப்பு

/

தலைவர்கள் சிலை திறப்பு

தலைவர்கள் சிலை திறப்பு

தலைவர்கள் சிலை திறப்பு


ADDED : ஜூன் 24, 2024 05:42 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்தும் மூடி வைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக மீண்டும் திறக்கப்பட்டது.

லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கடலுார் மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. அரசியல் தலைவர்களின் சிலைகள் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக துணிகளால் மூடப்பட்டு மறைக்கப்பட்டன.

கடந்த 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்து 6ம் தேதி தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால், கடலுார் மஞ்சக்குப்பத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் மூடியே இருந்தது.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, மஞ்சக்குப்பத்தில் திறக்கப்படாமல் இருந்த தலைவர்களின் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us