sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

/

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு


ADDED : ஜூன் 16, 2024 10:48 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : வார விடுமுறை நாள் என்பதால் நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலுடன், மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்கின்றனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி சென்று செல்வார்கள். இந்நிலையில் நேற்று வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுரைபுண்ணை காடுகளை சுற்றிபார்க்க ஒரே நேரத்தில் அனைவரும் செல்ல முடியாததால், பலர் சுற்றுலா மையத்தில் பல மணி நேரம் காத்திருந்து, படகில் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து சென்றனர். படகில் செல்ல முடியாதவர்கள், பார்வை கோபுரத்திற்கு சென்று இங்குயிருந்தப்படியே இயற்கை அழகை ரசித்தனர்.






      Dinamalar
      Follow us