/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஹயகிரீவர் பள்ளியில் சுதந்திர தினம்
/
ஹயகிரீவர் பள்ளியில் சுதந்திர தினம்
ADDED : ஆக 16, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த முள்ளோடையில் உள்ள ஹயகிரீவர் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றிக் கொண்டு தேசிய கொடியேற்றினார். சிறப்பு விருந்தினர் பவானி அம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் சேவியர் பேசினர். கலை நிகழ்ச்சி நடந்தது.

