sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

/

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி


ADDED : ஆக 16, 2024 11:16 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அடுத்த விலங்கல்பட்டில் ஆத்மா வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம் சார்பில் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி நடந்தது.

வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் துரைசாமி, நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறை குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார். வேளாண் அலுவலர் பொன்னிவளவன் மண் பரிசோதனை குறித்து பேசினார். அப்போது, வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் தேவி செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us